Monday 28 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 24-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?என்ற தொடரில்"சொர்க்கவாசிகளுக்கு நிலையான உணவு வழங்கப்படும்"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…