Saturday 18 August 2018

சுத்தம் செய்யும் சமுதாயப் பணி _R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 17-08-2018 அன்று காலை மங்கலம் to கணபதிபாளையம் செல்லும் நுழைவின் ஆரம்பப் பகுதியில் பொதுமக்களுக்கும் பஸ் போக்குவரத்திற்கும் இடையூராக இருந்த கருவேலமரத்தை வெட்டியும் அங்கிருந்த குப்பைகளை எடுத்தும்  அப்புறப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.