Monday 21 May 2018

ரமலான் இரவு பயான் -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 16/5/2018, ரமளானின் முதல் நாள் பயான் நடைப்பெற்றது.இதில் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் சகோதரர் ஜாகீர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.