Monday 21 May 2018

கோடைக்கால பயிற்சி வகுப்பின் சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  M.S. நகர் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடை பெற்றது.இதில் கிட்டதட்ட 80 குழந்தைகள் கலந்துக்கொண்டனர். 


அல்ஹம்துலில்லாஹ்

அதனை தொடர்ந்து இந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13-05-2018  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு (TNTJ) மர்கஸில் நடைப்பெற்றது. இதில் பயிற்சியில் கலந்துக்கொண்ட மாணவர்கள்,மாணவிகளுக்கு பரிசுபொருட்களுடன் சான்றிதழ் வழங்பட்டது.

உரை : சகோஇம்ரான் (திருப்பூர்)