Monday 21 May 2018

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக மாற்று மத சகோதரர் இரண்டு நபர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் இரண்டு நபர்களுக்கும் வழங்கப்பட்டது


நாள்.13:5;18