Monday 1 July 2013

ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் -மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "ரமலான் நோன்பினால் கிடைக்கும் மறுமை பலன்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.