Thursday 19 November 2015

பிறமத தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் , காங்கயம் கிளை சார்பாக 13-11-2015 அன்று  இந்திய கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் ?  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....