Thursday 19 November 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 14-11-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் நாடியி்ருந்தால்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......