Friday 2 January 2015

“ அன்பான அழைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்



 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின்சார்பாக 01-01-2015 அன்று மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில்   நடைபெற்றது 
இதில் சகோ.யாசர்   அவர்கள்  “ அன்பான அழைப்பு   “ என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர். ஒலிப்பெருக்கியின் மூலம் ஊர் மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்