Friday 2 January 2015

"இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 31/12/14 அன்று  2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதில் சகோ பிலால் மற்றும் பசீர்அவர்கள்  "இஸ்லாத்தில் இல்லாத மவ்லிதும், புத்தாண்டு கொண்டாட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்