Saturday 18 April 2015

2 பிறமத சகோதரர்களுக்கு தாஃவா_கோம்பைத் தோட்டம் கிளை



 திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   10.04.15 அன்று பிறமத சகோதரர்கள்.  ஹரிதாஸ், விஜய் ஆகியோருக்கு சூனியம் என்பது ஏமாற்று வேலை என்று கூறி தாஃவா செய்யப்பட்டது.  மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம்2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது