Saturday 18 April 2015

நோயை சபிக்காதீர் _ஜி.கே.கார்டன்கிளைதினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 18/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் நோயை   சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்