Sunday 19 April 2015

இந்த வேதத்தில் சந்தேகம் இல்லை _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர  கிளை சார்பாக  19/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் இந்த வேதத்தில் சந்தேகம் இல்லை, மறைவானவற்றை நம்புதல் எனும் தலைப்பில் (அத்தியாம் 2:1,2,3) விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்