Monday 20 April 2015

"பாதையின் இடையூறு " _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாதையின் இடையூறு "என்ற தலைப்பில் உரையாற்றினார்