Thursday 8 May 2014

"பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 07.05.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு "310எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.