Thursday 8 May 2014

"மனிதனுக்கேற்ற மார்க்கம்" வழங்கி தனிநபர் தஃவா _M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 07.05.2014 அன்று  தனிநபர் தஃவா செய்து, காதர் எனும் சகோதரருக்கு  "மனிதனுக்கேற்ற மார்க்கம்"   புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது