Wednesday 1 November 2017

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 22.10.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 2 இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...