Friday 12 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 08-07-2016 திங்கள் அன்று    சொர்னபுரிலேஅவுட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் சகோ. சபியுல்லாஹ் அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...