Friday 12 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...