Monday 23 April 2018

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 20-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துன் நபா அத்தியாயத்தின்  1 முதல் 40 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்