Monday 23 April 2018

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 22.4.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்.