Monday 23 April 2018

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21-4-18.   அன்று ருத்ராபாளையதில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,  உரை உடுமலை சகோ அப்துல்லாஹ், தலைப்பு  மனித குல வழிகாட்டி திருக்குரான், அல்ஹம்துலில்லாஹ்