Monday 2 April 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 26-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் சமுக வலைதளங்களை நன்மையான காரியங்களுக்கு பயன் படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்