Monday 2 April 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் *உடுமலை கிளையில் 29-03-18- மாலை-7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துல்லாஹ் (உடுமலை) திருக்குர்ஆன் தரும் படிப்பினைகள் என்ற

தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்