Monday 2 April 2018

*மக்தப் மதரஸா கண்காணிப்பு * - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 28/03/18 அன்று மஃரிபிற்குப் பிறகு MS நகர் கிளையின் சிறுவர்கள், சிறுமியர்கள் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.