Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர்  
 கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் ** நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்......