Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஅஹ் அவர்கள் ** அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்...