Wednesday 11 January 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 31-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "ஒவ்வொருக்கும் கண்காணிப்பாளர்" என்ற தலைப்பில் சகோ:M. பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்