Wednesday 11 January 2017

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 03/1/17 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "ஜும்மாவில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் எது?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்