Sunday 15 January 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

திருப்பூர்  மாவடடம் , யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 04-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " பூமி தூள் தூள்ளாக்கப்படும் போது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.