Sunday 15 January 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் கிளை

திருப்பூர்  மாவட்டம் , வாவிபாளையம் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூஸுஃப் நபியின் வரலாறு 'எனது உள்ளம் தூய்மையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்