Sunday 15 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 03-01-2017 அன்று அஜ்மீர் பிரியாணி கடை சந்து பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில்  **மத்ஹபுகளும் பிக்கு மாநாடு ** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்