Sunday 15 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 04-01-2017 அன்று ,  கிடங்குத் தோட்டம் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - முஹம்மது சலீம் அவர்கள் "தூதர் வழியே தூய வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்