Sunday 15 January 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மவட்டம் , SV காலனி கிளை சார்பாக 06-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " படிப்பினை பெறும் அளவுக்கு வாழ்நாளை தரவில்லையா?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.