Wednesday 11 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 01-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அல்லாஹ்வின் அருளையோ சோதனையையோ தடுப்போர் இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.