Sunday 4 August 2013

ஏழை சகோதரர்.ஈஷா அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 03.08.2013 அன்று  ஏழை சகோதரர்.ஈஷா  அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/= வழங்கப்பட்டது.