Thursday 28 November 2013

"சாபத்திற்குரியவகள் யார்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "சாபத்திற்குரியவகள் யார்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.