Wednesday 27 November 2013

"குழு தஃவாசெய்வது எப்படி? " _M.S. நகர் கிளை பெண்களுக்கான தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது..  சகோதரர். ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "குழு தஃவாசெய்வது எப்படி? "எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்..
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..