Wednesday 27 November 2013

"இன்றைய இளைஞர்கள் நிலை" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இன்றைய இளைஞர்கள் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்