Wednesday 27 November 2013

அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் _S.V. காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 24.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரரி சுமையா அவர்கள் அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....