Wednesday 25 November 2015

குழுதாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 22-11-2015 அன்று  ஜனவரி - 31 ஷிர்க் ஓழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  குழுவாக சென்று தனி நபர் தாவா செய்து மாநாடுக்கு அழைப்புகொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .......