Thursday 20 March 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 19.03.2014 அன்று  ஏழை கோதரர். நியாயதுல்லாஹ் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.