Thursday 3 October 2013

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட  ரியாஸ் கான்  அவர்களுக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி 
தாவா செய்யப்பட்டது...