Thursday 3 October 2013

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 30.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த  தாயத்து கயிறுகள்  கழற்றி எரியப்பட்டது