Friday 4 October 2013

"நபிவழியில் நம் ஹஜ் " _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 30-09-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.சதாம் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ் "
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....