Friday 4 October 2013

“பெற்றோருக்காக செலவிடுவோம்” _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 03.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பெற்றோருக்காக செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.