Friday 4 October 2013

"முன்மாதிரி முஸ்லிம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 01.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்