Friday 4 October 2013

பேரிழப்பு வரும் போது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "பேரிழப்பு வரும் போது " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.