Friday 4 October 2013

“இறையச்சம்” _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 01.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.யாசர் அரபாத்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.