Friday 4 October 2013

பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.